Friday 20 May 2011

Jokes




           உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
          
 ஏன் தெரியுமா ?
          "
 பேனா "  முனை உன்னை குத்திவிடுமோ என்று..

          
 இப்படிக்கு
          Spelling 
 தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

     



 
         
 அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
          
 நானும் அவளைப் பார்த்தேன்..
         
 அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
          
 நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

         
 இப்படிக்கு
          
 பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
          
 திருதிரு வென முழிப்போர் சங்கம்

    


   
       
 காதல்  One Side - ஆ பண்ணினாலும்
          Two side-
 ஆ பண்ணினாலும்
          
 கடைசியா  Suicide-  தான் பண்ணக்கூடாது

         
 இப்படிக்கு
         
 காதல் பற்றி  Four Side- ம் யோசிப்போர் சங்கம்
     


 
         
 அனுமதி கேட்க்கவும் இல்லை...

          
 அனுமதி வழங்கவும் இல்லை...  

          
 ஆனால்

          
 பிடிவாதமாக ஒரு முத்தம்..

          "
 கன்னத்தில் கொசுக்கடி "

          
 இப்படிக்கு
          
 புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
     



 
         
 புலிக்கு பின்னாடி போன
           
 மானும்
          
 பொண்ணுக்கு பின்னாடிப் போன
          
 ஆணும்..
          
 பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

          
 இப்படிக்கு
          
 சிங்கிளா வாழ்ந்தாலும்
          
 சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

       
 

No comments:

Post a Comment